வெடுக்குநாறி ஆலய விவகாரம்: இந்திய உயர்ஸ்தானிகர் வழங்கிய உறுதிமொழி
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய வழிபாடுகள் மற்றும் தொடர்ச்சியாக தொல்பொருள் திணைக்களம், பொலிஸார் ஊடாக ஏற்படுத்தப்பட்டு வரும் அச்சுறுத்தல் தொடர்பில் உரியவர்களுடன் பேசி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உறுதியளித்துள்ளார். வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம் மற்றும் குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் கொழும்பில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று (10.04. 2023) நடைபெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு உறுதியளித்துள்ளார். சந்திப்பின் போது, குருந்தூர் மலையில் சைவ சமய வழிபாடுகள் … Continue reading வெடுக்குநாறி ஆலய விவகாரம்: இந்திய உயர்ஸ்தானிகர் வழங்கிய உறுதிமொழி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed